Deuteronomy 19-21
10 Ques | 7 Mins | 100 Pts
1. யார் தன் தகப்பனையும் தாயையும் நினைத்து ஒரு மாதம் துக்கம் கொண்டாட வேண்டும்?
உபாகமம் 21:11-13
2. ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது அவர்கள் சமாதானம் கூறுவித்தால் அவர்கள் _____ வேண்டும்.
உபாகமம் 20:10,11
3. சேஷ்டபுத்திரனுக்கு தன் ஆஸ்தியில் அவன் தகப்பன் எத்தனை பங்கு கொடுக்கவேண்டும்?
உபாகமம் 21:17
4. மூன்று பட்டணங்களை யாருக்காக பிரித்து வைக்க வேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டார்?
உபாகமம் 19:2-7
5. சரியா? தவறா? தான் வெறுத்த மனைவியினிடத்தில் பிறந்த குமாரன் முதற்பிறந்தவனாய் இருந்தால் அவனுக்கு அவன் தகப்பன் சேஷ்டபுத்திரபாகத்தை தர வேண்டியதில்லை.
உபாகமம் 21:16,17
6. ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்கு கண்... இவைகள் யாருக்கு செய்யப்படவேண்டும்?
உபாகமம் 19:16,21
7. ஒரு பெண்ணை தனக்கு நியமித்துக்கொண்டு அவளை விவாகம் செய்யாமல் ஒருவன் யுத்தத்திற்கு சென்றால் அவன் _____ .
உபாகமம் 20:7
8. சரியான அனைத்து பதில்களையும் தெரிவு செய்யவும். "சுவாசமுள்ள யாதொன்றையும் விட்டுவைக்காமல் சங்காரம் பண்ணவேண்டும்" என்று கர்த்தரால் சொல்லப்பட்ட ஜனத்தார் யார்?
உபாகமம் 20:16
9. குற்றமில்லாத இரத்தபழி நிவர்த்தியாக பலியிடப்படவேண்டியது எது?
உபாகமம் 21:3-9
10. தன் தாய் தகப்பன் சொல்லைக்கேளாத அடங்காத துஷ்டபிள்ளை என்ன செய்யப்படவேண்டும்?
உபாகமம் 21:18-21
Your score is
Please rate this quiz