Joshua 4-6
10 Ques | 7 Mins | 100 Pts
1. யுத்தசன்னராய் யுத்தம்பண்ணும்படி எரிகோவுக்கு சென்றவர்கள் மொத்தம் எத்தனை பேர்?
யோசுவா 4:13
2. "கில்கால்" என்பதன் பொருள் என்ன?
யோசுவா 5:9
3. இஸ்ரவேல் புத்திரர் எரிகோ பட்டணத்தை சுற்றிவளைத்தபோது எவற்றையெல்லாம் கர்த்தருக்கென்று சேர்த்தார்கள்?
யோசுவா 6:24
4. கர்த்தர் யோர்தானின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதைக் கேட்டு இருதயம் கரைந்து சோர்ந்துபோனவர்கள் யார்? யார்?
யோசுவா 5:1
5. எரிகோவின் அலங்கம் இடிந்துவிழ இஸ்ரவேலர்கள் மொத்தம் எத்தனைமுறை அலங்கத்தை சுற்றிவந்தார்கள்?
யோசுவா 6:11-15
6. இஸ்ரவேல் புத்திரர் எரிகோவின் சமனான வெளிகளில் தேசத்தின் தானியத்தில் பஸ்காவை ஆசரித்தபோது என்ன நடந்தது?
யோசுவா 5:12
7. சரியா? தவறா? இஸ்ரவேல் புத்திரர் எரிகோ பட்டணத்தை சங்காரம் பண்ணியபோது ராகாப் வேசியையும் அவள் தகப்பன் வீட்டாரையும் உயிரோடு வைத்தார்கள்.
யோசுவா 6:25
8. இரண்டாம்விசை விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்கள் யார்?
யோசுவா 5:5-7
9. பன்னிரண்டு கற்கள் _____ இருந்து எடுக்கப்பட்டு _____ நாட்டப்பட்டது.
யோசுவா 4:3,20
10. சரியா? தவறா? கர்த்தருடைய சத்தத்திற்கு கீழ்படியாமற்போன எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்தபுருஷரான யாவரும் மாளுமட்டும், இஸ்ரவேலர் 40 வருஷம் வனாந்தரத்தில் நடந்து திரிந்தார்கள்.
யோசுவா 5:6
Your score is
Please rate this quiz