Joshua 16-18

10 Ques | 7 Mins | 100 Pts

1. இஸ்ரவேல் புத்திரரின் சபையார் ஆசரிப்பு கூடாரத்தை எங்கு நிறுத்தினார்கள்?

2. கீலேயாத், பாசான் என்னும் தேசங்களையல்லாமல் மனாசேக்கு சீட்டில் விழுந்தது _____ பங்குகளாம்.

3. மனாசேயின் மூத்த குமாரனும் கீலெயாத்தின் தகப்பனுமானவன் யார்?

4. கர்த்தருடைய ஆசாரியப்பட்டம் யாருக்கு சுதந்தரமாயிற்று?

5. இருப்புரதங்களை உடையவர்கள் யார்?

6. செலொப்பியாத்தின் குமாரத்திகள் எந்த கோத்திரத்தைச் சார்ந்தவர்கள்?

7. சரியான அனைத்து பதில்களையும் தெரிவு செய்யவும். மோசே மூலமாக சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தவர்கள் யார்?

8. மனாசே புத்திரர்களுடைய சுதந்தரத்தின் நடுவே யாருடைய பட்டணங்கள் இருந்தது?

9. வடநாடு யாருடையது?

10. எப்பிராயீமருக்குள் குடியிருந்து பகுதி கட்டுகிறவர்களானவர்கள் யார்?

Your score is

Please rate this quiz