Judges 4-6

10 Ques | 7 Mins | 100 Pts

1. "பயப்படாதே, நீ சாவதில்லை" என்று சொன்னது யார்?

2. பூர்வ நதி என்று குறிப்பிடப்பட்ட நதி எது?

3. "உனக்கு இருக்கிற இந்த பலத்தோடே போ" இது யார் யாரிடம் சொன்னது?

4. சிசெராவை தலையில் ஆணியை அடித்துக் கொன்றது யார்?

5. கிதியோன் கட்டின பலிபீடத்தின் பெயர் என்ன?

6. சரியான அனைத்து பதில்களையும் தெரிவு செய்யவும். இஸ்ரவேலர்களின் நிலங்களின் விளைச்சலைக் கெடுத்தவர்கள் யார்?

7. யாபீன் என்பவன் யார்?

8. "பராக்கிரமசாலியே" என்று கர்த்தருடைய தூதன் யாரை அழைத்தார்?

9. சரியான அனைத்து பதில்களையும் தெரிவு செய்யவும். தெபொராள் யார்?

10. பேரீச்சைமரத்தின் கீழ் குடியிருந்தது யார்?

Your score is

Please rate this quiz